தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாங்கனாம் பட்டு கிளையில் கடந்த 12-6-2012 அன்று  தாவா பணி நடைபெற்றது .இதில் மாங்கனாம்பட்டு நிஜாம் அவர்கள் இஸ்லாமிய ஓரிறை கொள்கையை விவரித்தார்.