பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 18.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. நபி வழி திருமணம் மற்றும் தொழுகையின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் 50 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்