திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) மாங்கனாம்பட்டு கிளை சார்பாக   9-10-2011 அன்று புதுத்துறை சகோதரி சௌந்தர்யா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ்!...