பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) - மாங்கனாம் பட்டு கிளையில் 14.01.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சம்சுல் ஹுதா அவர்கள் ஷிர்கிற்கு எதிராக (அல்லாவிற்கு இணை வைக்ககூடாது) தலைப்பில் உரையாற்றினார்