குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- நாகை வடக்கு  மாங்கனாம்பட்டு கிளை சார்பாக 5 மாடுகள்  குர்பானி கொடுக்கபாட்டது (28.10.2012) .அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.